அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்

Dec 25, 20110 comments

கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலய முன்றலில் இடம்பெற்ற புரட்சி தலைவர் - மக்கள் திலகம் முன்னாள் தமிழக முதல்வர் அமரர், டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மணியளவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில் அபிசேக ஆராதனைகளை தொடர்ந்து மங்கள வாத்தியத்துடன் ஆரம்பமானது.


 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரதன் ஓட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்களையும் தட்டிச்சென்ற வீரர்களுடன் இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களும், விழா ஏற்பாட்டாளர்களும் 


 நினைவு நாள் நிகழ்வில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்




ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வர கலைஞர்கள் தவில் நாத மழை பொலிந்தனர்
ஆண்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டியில் சிறப்பம்சமாக முதல் மூன்று இடங்களையும் சாந்தை பண்டத்தரிப்பை சேந்த வீரர்கள் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்

Thanks :- Namathu Kokuvil
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger