அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொற்பதி சனசமூக நிலையம்

Dec 26, 20110 comments


1968ம் ஆண்டு அப்போதைய இளைஞர்களால் பொற்பதி சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டு வந்தது எனினும்
நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ் நிலை காரணமாக 1977ம் ஆண்டு முத்ல் தொடர்ந்து இந் நிலையத்தை இயக்குவதில் பல இடர்பாடுகளைச் சந்தித்தது காலப்போக்கில் இந் நிலையம் செயற்படாமல் போய்விட்டது
எனினும் இப்போது ஏற்பட்ட சாதரண சூழ் நிலையில் இந் நிலையத்தை மீள 16.12.2011 அன்று கொக்குவில் வாழ் பெரியவர்கள்,இளைஞர்களின் ஆதரவுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன் நிகழ்வில் பொற்பதி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சுவாமிப்படம் எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் பிரதமகுரு நடராஜாக்குருக்கள் அவர்களால் நிலயத்தின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger