அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை (தரம் - 5 புலமை பரிசில் பரீட்சை 2011 ) சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுவிழா.

Dec 11, 20110 comments

யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற தரம் - 5 புலமை பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த 43 மாணவர்களுக்கான பாராட்டுவிழா கடந்த 11- 10 - 2011 ,சுப்பிரமணியம் மாலதி மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.


 பிரதம விருந்தினராக யாழ் வலய கல்விப்பணிப்பாளர் திரு. யோகேந்திரா ரவிந்திரன் , விசேட விருந்தினரக திரு. இராஜரட்ணம் இராஜேஸ்வரன் (ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர்), விசேட விருந்தினராக செல்வி ஞானலோஜினி சிவஞானம் (பழைய மாணவி , சட்டத்தரணி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2011ம் ஆண்டு நடைபெற்ற தரம் - 5 புலமை பரிசில் பரீட்சையில் பாடசலையில் இருந்து தோற்றிய 181 மாணவர்களில் அனைவரும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட சித்திபெறுபேறுகளை பெற்றத்துடன் , 68 மாணவர்கள் 140 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு அவர்கள் வெற்றிக்கு அயராது உழைத்த பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் , அதிபருக்கும் எமது வாழ்த்துக்கள்.

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger