அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் மேற்கு கல்திட்டி சிறிஞானவைரவர் சனசமூக நிலையத்துக்கு தளபாடங்கள்

Dec 26, 20120 comments

யாழ்.கொக்குவில் மேற்கு சிறி ஞானவைரவர் கல்திட்டி சனசமூக நிலையத்துக்கு தளபாடங்களை நல்லூர் பிரதேச சபை
எதிர்க்கட்சித் தலைவர் அம்பலம் ரவீந்திரதாசன்  அவர்கள் கையளித்துள்ளார்  
கொக்குவில் மேற்கு சிறி ஞானவைரவர் கல்திட்டி சனசமூக நிலையத் தலைவர் இ.விஜயகுமார் அவர்களிடம் உத்தியோகப+ர்வமாக கையளிக்கப்பட்டன.  இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேசசபையின் செயலாளர் மேரி யோசேப் சாந்தசீலன், அலுவலக உத்தியோகத்தர் சத்தியமூர்த்தி பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger