அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

ஞானபண்டித வித்தியாலய ஆசிரியர் இறைவனடி சேர்ந்தார்

Dec 26, 20120 comments


கொக்குவில் இந்துக்கல்லூரி கலைப்பிரிவு 1995 மாணவன் இராசலிங்கம் காந்தலிங்கம்(ஆசிரியர் ஞானபண்டித வித்தியாலயம், கொக்குவில், முன்னாள் ஆசிரியர் நெடுந்தீவு மகாவித்தியாலயம்,இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக 98/99 மாணவன்) 20.12.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகின்றோம். 
 
கொக்குவில் இந்து கல்லூரி 1995ம் ஆண்டு வர்த்தகப் பிரிவு மாணவன் அமரர் இராசலிங்கம் காந்தலிங்கம் (காந்தன்)அவர்களின் திடீர் மரணச்செய்தி அறிந்து தவிக்கும் சக மாணவர்களாகிய நாம் அன்னாரின் திடீர் மரணத்தால் மீளாத்துயரில் பரிதவிக்கும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கா.பொ த ( உ/த) 1995 மாணவர்கள்
கொக்குவில் இந்து கல்லூரி
கொக்குவில்.


இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக 98/99 பிரிவு சமூகவிஞ்ஞானங்களும் மொழிகள் பீட மாணவன் அமரர் இராசலிங்கம் காந்தலிங்கம் (காந்தன்) அவர்களின் திடீர் மரணச்செய்தி அறிந்து அன்னாரின் இழப்பால் துயருறும் குடுப்தாரின் மீளாத்துயரில் நாமும் பங்குகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்குகிறோம்.

98/99 பிரிவு சமூகவிஞ்ஞானங்களும் மொழிகள் பீட மாணவர்கள்
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்
பெலிகுலோயா. 
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger