அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

யாழ்.கொக்குவில் பகுதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவர் கைது!!

Feb 25, 20150 comments


45cfe4eb-b956-472a-b720-a1974e7333ab_S_secvpf
யாழ்.கொக்குவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவரை திங்கட்கிழமை (23) இரவு யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ். பொலிஸார் இன்று (24) தெரிவித்தனர்.
குறித்த இருவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger