அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் 13மாணவர்கள் 3 ஏ சித்திகளைப்பெற்று சாதனை

Feb 2, 20130 comments

கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் 12 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளதாக கொக்குவில் இந்துக் கல்லூரி வி.ஞானகாந்தன் பெருமிதம் அடைந்துள்ளார்.கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின்படி வர்த்தகப்பிரிவில் வீ.நிரோஜன், எஸ்.சஞ்சீவன், எஸ்.சிந்து, ஆர்.டினேஸ், ரி.தேனுஜன், எஸ்.ருசாந்தினி, ரி.நிஷாந், எஸ்.ஆரணி, எஸ்.விமோசனன், எஸ்.சர்ராஜன், எஸ்.ஜெயந்தன், எஸ்.சஞ்சிகா ஆகிய 12 மாணவர்கள் திறி ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்களில் வி.நிரோஜன் யாழ் மாவட்ட ரீதியாக இரண்டாவது நிலையையும், எஸ்.சிந்து ஏழாவது நிலையையும் பெற்றுள்ளனர். அத்துடன் வர்த்தகப்பிரிவில் எஸ்.சரத் றொசான், கே.தர்ஷன், வீ.பானுஜா, ஏ.கௌசிகா, பி.உமாசயனன் ஆகிய ஐந்து மாணவர்களும் ரூ ஏ பி சித்தியைப்பெற்றுள்ளனர்.
மேலும் பி.றுக்சாயின், சி.ரவீஸ் ஆகிய இரு மாணவர்களும் ரூ ஏ சி சித்திகளையும், எஸ்.அஜந்தன், கே.பதீதா ஆகிய இரு மாணவர்களும் ஏ ரூ பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் வர்த்தகப்பிரிவில் ரி.தயானந்தன், எஸ்.யசீதரா, எம்.பங்கயன், கே.இராகுலன், பீ.திபாலினி ஆகிய ஐந்து மாணவர்களும் ஏ பி சி சித்திகளைப்பெற்றுள்ளதுடன் மேலும் நான்கு மாணவர்கள் திறி பி பெறுபேறுகளைப்பெற்றுள்ளனர். எஸ்.லதுசியன், பி.உமாவதனி, பி.வைஸ்ணவி, எஸ்.கிதுர்சன் ஆகிய மாணவர்களே திறி பி நிலையைப்பெற்றுள்ளவர்கள் ஆவர்.
விஞ்ஞானப்பிரிவில் எம்.கீர்த்தீகன் திறி பி சித்தியையும், ரி.டினேஸ்குமார், எஸ்.சரவணண் ஆகியோர் ரூ பி சி சித்திகளையும், ரி.கஜேந்திரன், யூ.கோபிகா, பி.பிரவீணா, எஸ்.சுகன்யா, எஸ்.சுமங்கலி ஆகியோர் பி ரூ சி சித்திகளையும் பெற்றுள்ளனர். கணிதப்பிரிவில் ஆங்கில மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றி 3 ஏ சித்திகளை பி.கஜலச்சன் பெற்றுள்ளதுடன், ஆர்.நிதர்ஷன் ரூ ஏ பி சித்திகளைப்பெற்றுள்ளார். அத்துடன் பி.கஜலக்சன் யாழ் மாவட்டத்தில் 6 ஆம் நிலையைப்பிடித்துள்ளார். கணிதப்பிரிவில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் ரூ ஏ பி சித்திகளை கே.மயூரன், எஸ்.சுவேதரன், யே.வியூகன் ஆகிய மூன்று மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏ ரூ பி சித்திகளை எஸ்.சுகுமாரி;, எஸ்.ஜனாதரன், ரி.சிதம்பரவானதி ஆகிய மாணவர்களும்,
ஏ பி சி சித்திகளை ஏ.அனிஸ்ரன், பி.மதுஷா, எஸ்.ரேணுகா, பி.சாரங்கன் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் கணிதப்பிரிவில் ரூ பி சி பெறுபேற்றை எஸ்.லனோஜனும், பி ரூ சி பெறுபேற்றை எம்.தனிஸ்ரன், கே.கோபிகா ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை கலைப்பிரிவில் ரி.ருசிகா, ஜீ.சஞ்சீவன், என்.சிவசங்கரி, எஸ்.தர்ஷன், எஸ்.திவ்ஜா ஆகிய ஐந்து மாணவர்கள் ரூ ஏ பி சித்திகளை பெற்றுள்ளதுடன் மேலும் வி.யஸ்விகா ரூ ஏ சி பெறுபேற்றையும்,
கே.அமுதீசன், ஆர்.கௌசிகள், எஸ்.கணபதி, கே.சரண்யா ஆகிய நான்கு மாணவர்கள் ஏ ரூ பி சித்திகளையும், பி.பவிசன், ஜீ.சித்தார்த்தன், பி.ஆர்த்தி, ஆர்.ஜிவதாரணி, அ.விதுரா ஆகியோர் ஏ.பி.சி. சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வை.பிருந்தா, எஸ்.சுபானி திறி பி சித்திகளையும், பி.புவிஜா, ஏ ரூ சி சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger