அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்துகல்லூரி ஆசிரியை திருமதி. காயத்ரி இறைவனடி சேர்ந்தார்

Oct 10, 20120 comments

கொக்குவில் இந்துகல்லூரி ஆசிரியை திருமதி. காயத்ரி பாலமுரளீதரன் (09/10/2012) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். இவர் இறுதிவரை உயர்தர கலைப் பிரிவு மாணவர்களுக்கான வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான போதனசிரியராக அளப்பரிய சேவையறிக் கொண்டிருந்தார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்கள் துன்பத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கின்றோம். 
 

இவரது இழப்பு எமது மாணவச் செல்வங்களுக்கும் கல்லுரிச்சமுகத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். எமது பெருமதிப்புக்குரிய ஆசிரியருக்கு மாணவர்கள், பழைய மாணவர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம் மற்றும் கொக்குவில் இணையம் ekokuvil.com சார்பாக எமது கண்ணீர் அஞ்சலிகள்!! 
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger