அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்....

Oct 13, 20120 comments


இன்று கொக்குவில் பகுதியில் பெரும் எடுப்பில் டெங்கு ஒழிப்புத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் நடவடிக்கையில் பல தரப்பட்ட பிரிவினர் கலந்து கொண்டனர். முதன்மையாக கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவா்கள் செயற்பட்டனர்.
                         

 மாணவா்கள் மட்டுமன்றி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள். யாழ்பாண சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவினர்.  யுனியன் அஸ்சுரன்ஸ். சுகாதார சேவைத் தொண்டர்கள். ரொட்ரிக் கழகத்தினர். மற்றும் இராணுவத்தினர் கூட்டாக இனணந்து இவ் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இவ் நடவடிக்கையானது கொக்குவிலின் பெரும் பகுதியை உள்வாங்க்க கூடிய அளவில் இடம் பெற்றது. பலாலி இராணுவத் தலமையக அதிகாரிகள் மற்றும் இராணுவ சுகாதார பரிசோதகர்கள் இவ் நடவடிக்கை பற்றி நேரில் வந்து பார்வையிட்டனர். கொக்குவில் பகுதியில் கடந்தவாரம் மாணவன் ஒருவர் நோயின் தாக்கத்தால் உயிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தில் இன்றும் தொடர்ச்சியாக டெங்கு நோய்க்கான கருத்தரங்கு இடம் பெற்றது. இதில் ஊர் மக்கள் ஒருதொகுதியினரும் முன்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் முன்பள்ளி மாணவா்களின்  பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதில் டெங்கு நோய்மட்டுமன்றி மலேரியா நோயின் பரவல் பற்றியும் கூறப்பட்டது.






THANKS KNC
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger