அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் மேற்கு,கிழக்கு பகுதியில் தொடர் களவுகள் கொள்ளை நிகழ்வுகள் மக்கள் உசார்

Jun 13, 20120 comments


கொக்குவில் பகுதியில் தொடர் களவுகள் கொள்ளை நிகழ்வுகள் பரவலாக இடம் பெற்று வருகின்றது இன்று(13-6-2012) கொக்குவில் மேற்கு
ஆடியபாதம் வீதி சிவகுரு வீதி சந்திக்கும் சந்தியில் மோட்டர் சைக்கிளில் வந்த திருடர்கள் வீதியால் சென்ற பெண்ணின் மீது தாக்குதல் நடாத்தி நகைகள் களவாட முற்பட்ட வேளை குறித்த பெண் சத்தம் இட்டதன் விளைவாக திருடர்கள் ஓட்டம் பிடித்தனர் இதை வேளை 
யாழ் கொக்குவில் இந்துக்கல்லுரிக்கு முன்னால் உள்ள வீட்டின் முன் நின்ற மிதியுந்து ஒன்றை திருடிய ஒருவர் பொதுமக்களால் பிடிக்கபட்டு உள்ளான்
இதை வேளை  
யாழ்.கொக்குவில்-பொற்பதி பிள்ளையார் ஆலயத்திலிருந்து உற்சவ வாகனங்களின் தலைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆலயங்களில் திருட்டுக்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளதையும் காண்பிக்கின்றது. இந்தப் பகுதியில் ஏற்கனவே 
சாயி துர்க்கையம்மன் ஆலயத்தில் விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் பொருட்கள், கொள்ளையிடப்பட்டு ஒரு சில மாதங்களேயாகின்ற நிலையில் தற்போது இந்த ஆலயத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது 
கொக்குவில் மக்கள் உசார் 
Jaffna Police Station. 021-2222222



Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger