அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

அகவை அறுபது காணவுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரிப் பிரதி அதிபர் கே. வேலாயுதம்(மணி வேலாயுதம்)

Oct 27, 20110 comments

 கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் கே. வேலாயுதம் அகவை அறுபது காணபதையிட்டுப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற விஞ்ஞான தின விழாவின் போது கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.  பிரதி அதிபர் கே. வேலாயுதம் புகழ் பூத்த கணித ஆசான் என்பதும் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தின் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டு சாரதி என்ற இதழை வெளிக்கொணரத் தொடங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் பிரபலமான மணி கல்வி நிலையம் ஊடாகவும் இவர் கல்விச் சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger