அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

இலங்கை வங்கி கொக்குவில் கிளைக்கு ATM இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது,

Aug 28, 20120 comments

கொக்குவில் கிளை இலங்கை வங்கிக்கு ATM இயந்திரம்....

கொக்குவில் கிளை இலங்கை வங்கிக்கு ATM இயந்திரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது,
இந்த நிகழ்வு கொக்குவில் கிளை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது வடமாகாண இலங்கை வங்கி பொது முகாமையாளர் நாடா வெட்டி புதிய இயந்திர செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார், கொக்குவில் இலங்கை வங்கிக் கிளையில் பலவகைப்பட்ட திட்டங்களின் மூலம் மக்கள் பெரும் நன்மை அட
ைந்து வருகின்றனர் இதில் ஓர் அங்கமாக இந்த ATM இயந்திரம் இன்று ஆரம்பிக்கப்பட்டது இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் பணம் பெறும் வசதி இன்றுமுதல் கொக்குவில் கிளையிலும் பெற்றுக்கொள்ளலாம் , இந்த நிகழ்வில் வாடிக்கையாளர்கள், கொக்குவில் வர்த்தகர்கள் , இலங்கை வங்கி ஏனைய கிளை முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.




news from namathu kokuvil
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger